குழந்தை கடத்துபவர் என நினைத்து மனநோயாளியை தாக்கிய ஊர்மக்கள்

  • 6 years ago
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருககே சுற்றித்திரிந்த வடமாநில இளைஞனை குழந்தை கடத்துபவர் என நினைத்து அவரை ஊர்மக்கள் அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.