ஸ்டெர்லைட் உரிமையாளரின் லண்டன் வீடு முன்பு திரண்டு தமிழர்கள் போராட்டம்!-வீடியோ
- 6 years ago
தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து லண்டனில் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் வீடு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமானது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டம்
Sathiyam TV
ஆண்டாள் முன்பு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும்- தீவிரமடையும் போராட்டம்- வீடியோ
Oneindia Tamil