தல கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் - ஹர்பஜன் சிங்

  • 6 years ago
ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி நடந்தது . இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.
19.4ஓவர் முடிவில் பஞ்சாப் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது .அடுத்து களமிறங்கிய சென்னை, 19.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து ஜெயித்தது.
இந்த வெற்றி தொடர்பாக ஹர்பஜன் சிங் தன்னுடைய டுவிட்டரில் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்தார்

Harbhajan Singh shared his happy feelings about CSK victory in his Twitter page in Tamil language .

Recommended