கொட்டியது மழை ! குளிர்ந்த மக்கள்- வீடியோ

  • 6 years ago
கடுமையான வெயிலை அனுபவித்துவந்த மக்கள் திடிரென பெய்த கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூரில்வாணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்ல தயங்கிவந்தனர். இந்த நிலையில் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்று வட்டாரத்தில் பலத்த சுறாவளி காற்றுடன் 20 நிமிடம் மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்துகுளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் விவசாயிகளும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.சூறை காற்றால் வாணியம்பாடி பகுதியில் பல இடங்களில் மரக் கிளைகள் மின்கம்பி மீது விழுந்ததால் மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது. இரண்டு மணி நேரம் மின் உழியர்கள் மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு பின்னர் மின் வினயோகம்செய்தனர்.

des : People who enjoyed the hot summer were delighted by the rainy summer rains

Category

🗞
News

Recommended