போலி செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர் தொடர்பான ஆணை திரும்பபெறப்பட்டது

  • 6 years ago
பொய் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்கு எதிரான ஆணை பிரதமர் மோடியால் திரும்பபெறப்பட்டு இருக்கிறது.

தற்போது உலகம் முழுக்க பொய்யான செய்திகள் அதிகம் வலம் வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இது போன்ற செய்திகள் தேர்தல் முடிவுகளில் அதிக பங்கு வகிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பொய் செய்திகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மத்திய அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. இதற்கு பல பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இந்த சட்டத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.



Modi cancels his order on Fake News Journalism issue after series of controversies. Initially, he issued a note, which gives power to take action against fake news.