நாடாளுமன்றத்தை கலக்கும் நவநீதகிருஷ்ணன்!

  • 6 years ago
நாடாளுமன்றத்தில் அன்று பாட்டு பாடி மகிழ்வித்த நவநீதகிருஷ்ணன் இன்று தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி மெய்சிலிர்க்க வைத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசோ அதை கண்டு கொள்ளவில்லை. மாறாக கர்நாடக மாநில மக்களை எப்படி திருப்திப்படுத்துவது என்பதில்தான் குறியாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் தங்கள் பங்குக்கு அழுத்தத்தை கொடுத்து வருகின்றன.



In few months back, Navaneethakrishnan sings Kashmir beautiful kashmir in Parliament which makes them laugh. But today he failed to forget his responsibility and talks of suicid

Category

🗞
News

Recommended