பழனி தண்டாயுதபாணியை அபகரிக்க திட்டமிட்டவர்களின் கதி என்னவானது?

  • 6 years ago
பழனியில் உள்ள மூலவர் தண்டாயுதபாணி சித்தர் போகரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டவர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் உருவாக்கிய இந்த சிலையை தமிழகத்தை ஆட்டிப்படைத்த முக்கிய குடும்பத்தினர் அபகரிக்கத் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போகர் சித்தர்தான் தான் பழநி மலையில் முருகக்கடவுளின் நவபாஷாண சிலையை புலிப்பாணிச் சித்தரின் உதவியுடன் வடிவமைத்தவர். அங்கே இவருக்கு தனிச் சந்நிதியே உண்டு. பழநி மலையை அரூபமாக இருந்து இன்றைக்கும் காத்து வருபவர். நவசித்தர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்.





Sources say that Powerful family memers tried to take over the Idols in Palani Murugan temple.
Instagram: egmusic16
https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-musicDescription: https://www.youtube.com/c/NCMEpicMusic
Inspiration:
By Ender Güney

Description: https://www.youtube.com/c/NCMEpicMusic
Inspiration:
By Ender Güney

Instagram: egmusic16
https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music

Category

🗞
News

Recommended