இன்னும் 3 நாட்கள் இருக்கிறதே- ஜெயக்குமார் பேட்டி-வீடியோ

  • 6 years ago
தமிழக ஜீவாதார உரிமைக்காக 17 ஆண்டுகளில் திமுக போராடியது இல்லை. நேரத்திற்கு ஏற்ப பச்சோந்தி போன்று மாறிக் கொள்வார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். காவிரி நதி நீரை பங்கீடு செய்ய ஒழுங்குமுறை குழுவை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு விதித்தது. அந்த கெடு வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனினும் இதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த எவ்வித நடவடிக்கையையும் மத்திய அரசு செய்தது போல் தெரியவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள், அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Minister Jayakumar says that in 17 years, DMK never protest to retreive the TN's vital rights.