செயின் திருடிய இளைஞர்கள் கைது

  • 6 years ago
கரூர் காந்திகிராமத்தில் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செய்னை பறித்து தப்பி ஓடிய இருவரையும் பொது மக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்கள்..

karur theft, two boys arrested