கணவர் நடராஜனை சந்திப்பதற்காக சசிகலா பரோலில் வருகிறார் ?

  • 6 years ago
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு நேற்று இரவு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது.

Sasikala applies for parole since her husband went to ICU in Chennai hospital. Sources say that Sasikala can't get parole for next 6 months until someone from her close relation died.

Recommended