மணமகன் தாடியுடன் வந்ததால் கல்யாணம் நிறுத்தம்- வீடியோ

  • 6 years ago
மணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்ததால்தான் திருமணம் செய்து வைப்போம் என்று மத்திய பிரதேசத்தில் கல்யாணம் ஒன்று நிறுத்தப்பட்டு இருக்கிறது.

கந்தவா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. போலீஸ் வந்து பிரச்னையை தீர்க்கும் அளவிற்கு இந்த சம்பவம் சென்று உள்ளது.

கடைசியில் நீண்ட போராட்டத்திற்கு பின் இந்த திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதற்கு பின்பும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் அடங்கி இருக்கிறது.

A marriage stopped over a beard in Madhya Pradesh. Finally, after 12 hours, bride's family accepted for marriage after groom shaves his beard.