டோனியை நினைத்து கங்குலி உருக்கம்- வீடியோ
2003ல் நடந்த உலகக் கோப்பை போட்டியின்போது, டோணி இருந்திருந்தா, அந்த உலகக் கோப்பையை வென்றிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஏ சென்சுரி இஸ் நாட் எனாப் என்று தனது சுயசரியை எழுதியுள்ளார் வங்கப் புலி சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகக் கருதப்படும் கங்குலி, அதில், கேப்டன் கூல் டோணி குறித்து விரிவாக கூறியுள்ளார்.
"Wish dhoni Was In My 2003 World Cup Team," Writes Sourav Ganguly
ஏ சென்சுரி இஸ் நாட் எனாப் என்று தனது சுயசரியை எழுதியுள்ளார் வங்கப் புலி சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகக் கருதப்படும் கங்குலி, அதில், கேப்டன் கூல் டோணி குறித்து விரிவாக கூறியுள்ளார்.
"Wish dhoni Was In My 2003 World Cup Team," Writes Sourav Ganguly
Category
🐳
Animals