கமல் பேச்சை கேட்க ராமநாதபுரத்தில் திரண்ட பொதுமக்கள்!- வீடியோ

  • 6 years ago
கமல்ஹாசன் பேச்சை கேட்பதற்காக ராமநாதபுரத்தில் திரண்டு மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கின்றனர். கலாம் வீட்டில் இன்று அரசியல் பயணத்தை கமல் தொடங்கினார். அப்போது ரசிகர்கள் உள்பட வெகு சிலரே அங்கு திரண்டிருந்தனர். இதையடுத்து மீனவர்களை சந்தித்து கமல் உரையாடினார். அப்போது அவர் பேசிய பேச்சுகள் பெரும் வெளிவரத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து அப்துல் கலாம் நினைவிடத்தில் கமல் மரியாதை செலுத்த சென்றார். அப்போது முதல் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. வழிநெடுகிலும் மக்கள் அலை அலையாக திரண்டவண்ணம் இருந்தனர்.

Thousands of people gathers near Ramanathapuram to hear Kamal speech.