பெங்களூரில் ரூ.17,000 கோடியில் புறநகர் ரயில் சேவை- வீடியோ

  • 6 years ago
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட்டில் அறிவித்தார். பட்ஜெட் உரையின்போது ரயில்வே துறை சார்ந்த அறிவிப்புகளையும், அருண் ஜேட்லி வெளியிட்டார். அப்போது பெங்களூருவில் ரூ.17,000 கோடி செலவில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என்றார்.

"All railways stations with more than 25,000 footfall to have escalators. All railways stations and trains to have Wi-Fi and CCTVs progressively," says Jaitley.

Recommended