எய்ட்ஸ், கேன்சர் நோய்களுக்கு மூலிகை மருந்து- வீடியோ

  • 7 years ago
எய்ட்ஸ் கேன்சர் நோய்களை மூலிகை மருந்து மூலம் குணப்படுத்த முடியும் சொல்கிறார் திருச்சி விவசாயி…

உயர்கொல்லி நோயான எய்ட்ஸ் கேன்சரை அரியவகை மூலிகையைகொண்டு குணபடுத்தால் என்று திருச்சியை சேர்ந்த விவசாயி தெரிவித்துள்ளார்

பெருகி வரும் மக்கள் தொகையை விட அதிகமாக மக்களை தாக்கும் நோய்கள் பெருகிவருகிறது . 5வயது குழந்தை முதல் முதியவர் வரை இந்த நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர் . உணவு முறை மாற்றம் சுற்றுப்புற மாசு எல்லாம் சேர்ந்து மனிதனின் ஆயுள் காலத்தை குறைத்து வருகிறது . தலைவலி கால்வலி வந்தால் குனபடுத்த மருந்துகள் உண்டு ஆனால் ஒரு முறை வந்தால் தீராதா நோயாக மாறி உடல் உறுப்புகள் செயலிலக்க செய்து மரணத்தை தழுவ செய்யும் எய்ட்ஸ் கேன்சர் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்துகள் இன்னமும் சரியாக கண்டுபிடிக்கபடவில்லை

ஆனால் இந்த உயர்கொல்லி நோயான எய்ட்ஸ் கேன்சரை அரியவகை மூலிகையைகொண்டு குணபடுத்தால் என்று திருச்சியை சேர்ந்த விவசாயி தெரிவித்துள்ளார் திருச்சி மாவட்டம் களத்தூர் கிராமத்தில் சுமார் ஆயிரக்கணக்கான அரியவகை மூலிகைகளை பயிர் செய்து முலிகை மருத்துவம் பார்த்து வரும் விவசாயி மோகனசுந்தரதிடம் தமிழகத்தில் எங்கும் கிடைக்காத பலமூலிகைகள் இவரிடம் கிடைக்கும் என்றால் அது ஆச்சரியமாகதான் உள்ளது.ஈஸ்வரமூலி என்று அழைக்கப்படும் பெருமருந்துகொடி மூலம் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்று அடித்து சொல்கிறார்

Des : The farmers of Trichy said that if the AIDS Cancer is being treated with high quality herbs

Category

🗞
News

Recommended