வாக்கு சேகரிப்பில் களம் இறங்கினார் திமுக வேட்பாளர்

  • 7 years ago
ஆர் கேநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆர் கே நகருக்கு வரும் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். நேற்று தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த மருது கணேஷ் இன்று ஆர்கே நகர் 39 வது வார்டில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.
The DMK candidate Marudu Ganesh, who was in the RKKanagar constituency, went to the house and took part in the polling.
The DMK candidate Marudu Ganesh, who was in the RKKanagar constituency, went to the house and took part in the polling.