நரிக்குறவர்களுடன் தீபாவளி சீன்...கந்துவட்டி புகாரை கோட்டை விட்ட நெல்லை ஆட்சியர்-வீடியோ

  • 7 years ago
நெல்லை மாவட்டத்தில் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை தீட்டி வருவதாகவும் எளிமையாக இருப்பதாகவும் பெயர் பெற்ற ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அவர் அலுவலகத்தில் வந்த கந்து வட்டி புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆட்சியராக உள்ளவர் சந்தீப் நந்தூரி. இவர் மிகவும் எளிமையாக இருப்பதாகவும், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செய்து வருவதாகவும் பெயர் பெற்றவர். தமிழகத்தில் பலரும் பயன்படுத்திய பொருட்கள் நாளடைவில் மறக்கப்பட்டு புதிய பொருட்கள் வந்ததும், வீணாக குப்பைக்கோ, பழைய பொருட்கள் கடைக்கோ விற்று விடுகின்றனர். இந்த பொருட்களை இல்லாதோர் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஓன்றை நெல்லை கலெக்டர் அலுவலக வாயிலில் கலெக்டர் சந்தீப் தந்தூரி துவங்கி வைத்தார். இதற்கு அன்பு சுவர் என பெயரிடப்பட்டுள்ளது

Why Nellai Collector Sandeep Nanduri has not taken action against complaint of usury interest by Esakki Muthu family who self immolated yesterday with his family