பரோலில் வந்த சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்-வீடியோ
சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் கணவரை பார்க்க சசிகலா 15நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கி உள்ளது.மேலும் அவர் நேற்று மாலை சிறையிலிருந்து வெளியே வந்தார். பரோலில் வந்த சசிகலாவிற்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
Carders welcomes sasikala infront of karnataka jail.
Carders welcomes sasikala infront of karnataka jail.
Category
🗞
News