பரோலில் வந்த சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்-வீடியோ

  • 7 years ago
சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் கணவரை பார்க்க சசிகலா 15நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கி உள்ளது.மேலும் அவர் நேற்று மாலை சிறையிலிருந்து வெளியே வந்தார். பரோலில் வந்த சசிகலாவிற்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

Carders welcomes sasikala infront of karnataka jail.

Category

🗞
News

Recommended